திருமந்திரம் 1726-ல்,
"மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம், மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம், மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம், மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே" என்று கூறுகிறது.
இந்த கருத்து மனித உடம்பை வெறும் உடலாகப் பார்க்காமல், இறைவனுடன் ஒரு தொடர்புள்ளதாகக் கருதுகிறது. மனிதர்கள் தங்கள் உடம்பை மதித்து, அதை இறை வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
திருமூலர் சமாதி கோவில் உள்ளது.
திருமூலர் திருமந்திரம் விரிவுரை புத்தகமாக கிடைகிறது.
விற்பனைக்கு நூலகம் ஃபோன்: 9487713042



